கடனை வசூலிக்க மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட வங்கிகள் முடிவு?

கிங்பிஷர் நிறுவனத்திற்கு இதுவரை கொடுத்துள்ள கடனை வசூலிக்க களம் இறங்க வங்கிகள் முடிவு செய்து விட்டன. கடன் பாக்கிக்காக, விஜய் மல்லையாவின் சொத்துக்கள் சிலவற்றை ஏலத்திற்குக் கொண்டு வர அவர்கள் திட்டமிட்டுள்ளனராம்.
மும்பையில் உள்ள கிங்பிஷர் ஹவுஸ் மற்றும் கோவாவில் உள்ள விஜய் மல்லையாவின் பண்ணை வீடு அதில் சில.
ஸ்டேட் வங்கி தலைமையில் நடந்த கிங்பிஷருக்கு கடன் கொடுத்த வங்கிகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்து விற்பனை மூலம் ரூ. 135 கோடி கிடைக்கும் என வங்கிகள் தெரிவித்துள்ளன. மேலும் தனது செயல்பாடுகளை மேம்படுத்திக் கொள்வது குறித்த திட்டத்துடன் 15 நாட்களுக்குள் தங்களை அணுகுமாறும் மல்லையாவுக்கு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.
ஆனால் சொத்துக்கள் விற்பனை குறித்த செய்திகளை கிங்பிஷர் நிறுவனம் மறுத்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications