
ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது 9 நிறுவனங்களுக்கு வழங்கிய 122 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த லைசென்ஸ்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஏலம் மூலம் விற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டம் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் நடந்தது.
அதில், ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவது தொடர்பாக குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்வது குறித்து ஆராயப்பட்டது. ஆனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இக்கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கபடவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இனி எஞ்சியிருக்கும் 50 நாள்களுக்குள் (ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்) ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவது சாத்தியமில்லை என்பதால் கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications