
செபி அமைப்பின் தலைவராக யூ.கே.சின்ஹா நியமிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் ஐ.பி.எ.ஸ். அதிகாரியான ஜூலியன் ரிபைரோ உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கைத் தொடர்ந்தார். அதில், செபி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான விதிமுறைகள், தனியார் நிறுவனங்களின் நிர்பந்தப்படி மாற்றப்பட்டுள்ளன. இத்தேர்வுக்காக ஏற்கெனவே இருந்த 3 உறுப்பினர் குழுவுக்குப் பதிலாக 5 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது தவறு என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி மறுத்துவிட்டது. இது தனிநபருக்கு எதிரான தனிப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பொதுநலன் வழக்கை ரிபைரோ தாக்கல் செய்தார்.
அதில், செபி அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நிதி அமைச்சரின் அதிகாரத்தை எதிர்த்தும், இதற்கான விதிமுறைகளை எதிர்த்தும் புகார்கள் கூறப்பட்டிருந்தன. இம்மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications