
செபி அமைப்பின் தலைவராக யூ.கே.சின்ஹா நியமிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் ஐ.பி.எ.ஸ். அதிகாரியான ஜூலியன் ரிபைரோ உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கைத் தொடர்ந்தார். அதில், செபி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான விதிமுறைகள், தனியார் நிறுவனங்களின் நிர்பந்தப்படி மாற்றப்பட்டுள்ளன. இத்தேர்வுக்காக ஏற்கெனவே இருந்த 3 உறுப்பினர் குழுவுக்குப் பதிலாக 5 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது தவறு என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி மறுத்துவிட்டது. இது தனிநபருக்கு எதிரான தனிப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பொதுநலன் வழக்கை ரிபைரோ தாக்கல் செய்தார்.
அதில், செபி அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நிதி அமைச்சரின் அதிகாரத்தை எதிர்த்தும், இதற்கான விதிமுறைகளை எதிர்த்தும் புகார்கள் கூறப்பட்டிருந்தன. இம்மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications