
2011-2012ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் நேற்று வருமான வரித்துறை அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ஆன்லைனில் தான் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதால் கடைசி நாளான நேற்று ஆன்லைனில் அலைமோதிய கூட்டத்தால் வருமான வரித்துறையின் இணையதளம் பல மணிநேரம் முடங்கியே கிடந்தது.
மேலும் நேற்று வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என 20 மாநிலங்களில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டதால் ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் கடந்த 28ம் தேதி 40 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டன. கடந்த 4 நாட்களாக செயல்பட்ட அந்த கவுண்ட்டர்களில் 51,455 பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications