
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.வி.தங்ஸ்லே கூறியுள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டில் சென்ட்ரல் பாங்க் தனது வர்த்தகத்தில் 20 விழுக்காடு வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ஆயிரம் கோடி ரூபாய் முதல் ரூ. 1,200 கோடி வரை கூடுதல் மூலதனமாக வங்கியில் செலுத்த திட்டமிட்டிருக்கிறது.
இதற்காக சுமார் ரூ. 750 கோடி அரசிடமிருந்து பெறப்படும். மீதமுள்ள தொகையை வங்கியே தனது சொந்த நிதியிலிருந்து செலுத்தும். நடப்பு ஆண்டில் கென்யா, துபையில் பிரதிநிதி அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன. மொசாம்பிக்கில் சென்ட்ரல் வங்கிக்கு சொந்தமாக உள்ள நிறுவனத்துடன் இணைந்து செயல்பட பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வங்கியின் கடன் வழங்குதல் 18 விழுக்காட்டில் இருந்து அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். புதிதாக 250 கிளைகள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications