விலைவாசி உயர்ந்தால் விவசாயிகளுக்கு நல்லதுதானே... மத்திய அமைச்சர்!

மேலும் பணவீக்கமும் நல்லதுதான் என்றும் அவர் பேசியுள்ளதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
உ.பி. மாநிலம் பாரபங்கியில் செய்தியாளர்களிடம் பேசிய பேனி பிரசாத் வர்மா கூறுகையில், பெருகி வரும் விலைவாசியால் நான் வருத்தப்படவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைகிறேன். உணவுப் பொருட்களின் விலை உயர்வு விவசாயிகளுக்கு பலன் அளித்து வருகிறது. இதை நாம் மறந்து விடக் கூடாது.
மேலும் பணவீக்கமும் உயர்ந்து வருவது நல்லதுதான். இதனாலும் விவசாயிகள் பலனடைகிறார்கள். பருப்பு, கோதுமை, ரவை, காய்கறிகளின் விலை உயர்ந்தால் சந்தோஷம்தான். அது விவசாயிகளுக்கு நல்ல பலனையே தரும். எனவே பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து நான் கவலைப்படவில்லை என்றார் பிரசாத்.
அவரது இந்தப் பேச்சுக்கு பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications