விலைவாசி உயர்ந்தால் விவசாயிகளுக்கு நல்லதுதானே... மத்திய அமைச்சர்!

மேலும் பணவீக்கமும் நல்லதுதான் என்றும் அவர் பேசியுள்ளதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
உ.பி. மாநிலம் பாரபங்கியில் செய்தியாளர்களிடம் பேசிய பேனி பிரசாத் வர்மா கூறுகையில், பெருகி வரும் விலைவாசியால் நான் வருத்தப்படவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைகிறேன். உணவுப் பொருட்களின் விலை உயர்வு விவசாயிகளுக்கு பலன் அளித்து வருகிறது. இதை நாம் மறந்து விடக் கூடாது.
மேலும் பணவீக்கமும் உயர்ந்து வருவது நல்லதுதான். இதனாலும் விவசாயிகள் பலனடைகிறார்கள். பருப்பு, கோதுமை, ரவை, காய்கறிகளின் விலை உயர்ந்தால் சந்தோஷம்தான். அது விவசாயிகளுக்கு நல்ல பலனையே தரும். எனவே பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு குறித்து நான் கவலைப்படவில்லை என்றார் பிரசாத்.
அவரது இந்தப் பேச்சுக்கு பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications