அன்னிய செலாவணி கையிருப்பின் மதிப்பு 28.23 கோடி டாலராக அதிகரித்துள்ளது!
மும்பை: இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 28.23 கோடி டாலராக உயர்ந்து 29,046 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 29,018 கோடி டாலராக இருந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பானது டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுக்கேற்ப மாற்றம் அடைகிறது. இதே காலத்தில் டாலருக்கு எதிராக பாரத ரிசர்வ் வங்கியின் கைவசம் இதர செலாவணிகளின் கையிருப்பு ரூ25, 762 கோடி டாலராக இருந்தது.
கையிருப்பு தங்கத்தின் மதிப்பு திடீரென அதிகரித்து 2,624 கோடி டாலராக உயர்ந்தது. இதுவே அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு உயரவும் காரணமாக இருக்கிறது.
பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 2.20 கோடி டாலர் குறைந்து 220.90 கோடி டாலராக உள்ளது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications