அன்னிய செலாவணி கையிருப்பின் மதிப்பு 28.23 கோடி டாலராக அதிகரித்துள்ளது!
மும்பை: இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 28.23 கோடி டாலராக உயர்ந்து 29,046 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 29,018 கோடி டாலராக இருந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பானது டாலரின் வெளிமதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுக்கேற்ப மாற்றம் அடைகிறது. இதே காலத்தில் டாலருக்கு எதிராக பாரத ரிசர்வ் வங்கியின் கைவசம் இதர செலாவணிகளின் கையிருப்பு ரூ25, 762 கோடி டாலராக இருந்தது.
கையிருப்பு தங்கத்தின் மதிப்பு திடீரென அதிகரித்து 2,624 கோடி டாலராக உயர்ந்தது. இதுவே அன்னிய செலாவணி கையிருப்பு மதிப்பு உயரவும் காரணமாக இருக்கிறது.
பன்னாட்டு நிதியத்திடம் உள்ள இருப்பு நிதி 2.20 கோடி டாலர் குறைந்து 220.90 கோடி டாலராக உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications