
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் என்.எஸ்.விஸ்வ நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் வாகபாரில் பாப்புலர் டவர் அலுவலகத்தில் பத்தனம்திட்டா பாப்புலர் பைனான்ஸ், பாப்புலர் டிரேடர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனம் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் கிளைகளை அமைத்து அதன் மூலம் பொது மக்களிடம் இருந்து வைப்பு நிதிகளை பெற்று வருவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்படி பதிவு செய்யப்படாத எந்த ஒரு நிறுவனமும் பொது மக்களிடமிருந்து வைப்புகளை பெறுவதும், ஏற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்கூறிய நிறுவனங்களில் வைப்பு நிதி செலுத்துவோர் அதன் விளைவுகளுக்கு அவர்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications