
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் என்.எஸ்.விஸ்வ நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் வாகபாரில் பாப்புலர் டவர் அலுவலகத்தில் பத்தனம்திட்டா பாப்புலர் பைனான்ஸ், பாப்புலர் டிரேடர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனம் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் கிளைகளை அமைத்து அதன் மூலம் பொது மக்களிடம் இருந்து வைப்பு நிதிகளை பெற்று வருவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்படி பதிவு செய்யப்படாத எந்த ஒரு நிறுவனமும் பொது மக்களிடமிருந்து வைப்புகளை பெறுவதும், ஏற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்கூறிய நிறுவனங்களில் வைப்பு நிதி செலுத்துவோர் அதன் விளைவுகளுக்கு அவர்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications