பொருளாதார சீர்திருத்தங்கள் எதிரொலி : பங்குச் சந்தையில் ஏறுமுகம்-களை கட்டும் உற்சாகம்
மும்பை: மத்திய அரசின் அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பங்குச் சந்தைகளில் உற்சாகம் களைகட்டியிருக்கிறது.
மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் இன்று காலை முதல் கணிசமான புள்ளிகள் உயர்வுகள் ஏற்முகத்தில் இருந்து வருகிறது.
குறிப்பாக சில்லரை வர்த்தக நிறுவனங்கள், விமான சேவை நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்குவதில் முனைப்பு காட்டுகின்றன.
இதனிடையே இன்று ரிசர்வ் வங்கியும் காலாண்டு மறு ஆய்வை மேற்கொள்வதால் பெரும் எதிர்பார்ப்பு பங்குச் சந்தையில் நிலவி வருகிறது. கடந்த ஓராண்டுகாலத்தில் இல்லாத உயர்வை இன்றைய பங்குச் சந்தை எதிர்கொண்டிருப்பது தொழில்துறையில் உற்சாகத்தை உருவாக்கி உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications