சென்னை: தமிழக தொழில் வர்த்தக சங்கக் குழுவின் 45 பேர் அடங்கிய குழு ஒன்று இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவதற்காக இலங்கை வருவதாக இலங்கையின் தொழில்வர்த்தக சபை அறிவித்துள்ளது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழக தொழில்வர்த்தக சங்கக் குழுவினர்தான் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் மதுரையிலிருந்து வரும் 20-ந் தேதி கொழும்புக்கு செல்லும் முதலாவது சர்வதேச விமானத்தில் 45 பேர் அடங்கிய தொழில் வர்த்தக சங்கக் குழுவினர்பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் இலங்கை சென்று அங்கு தொழில் முதலீடுகள் குறித்து விவாதிக்க உள்ளதாக இலங்கை வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
தமிழினப் படுகொலை நிகழ்த்திய இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் தமிழக தொழில் வர்த்தக சங்கக் குழுவினர் இலங்கை செல்ல தீர்மானித்திருப்பது தமிழ் அமைப்புகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது,
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications