இந்தியாவின் முதல் டபுள் டக்கர் ரயிலை துவக்கி வைத்த ரயில்வே இணையமைச்சர் சோலன்கி

இந்தியாவின் முதல் டபுள் டக்கர் ரயில் அகமதாபாத்-மும்பை ரயில் நிலையங்கள் இடையே நேற்று முதன்முதலாக இயக்கப்பட்டது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் பரத் சின் சோலன்கி கலுபூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குளிர்சாதன வசதி கொண்ட அதிவிரைவு டபுள் டக்கர் ரயிலில் 1,500 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும். பயணிகள் சொகுசாக பயணிக்கும் வகையில் ரயிலில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் டபுள் டக்கர் ரயிலில் பயணிப்பது ஒரு இனிய அனுபவமாக இருக்கும். மும்பையில் இருந்து 500 கி.மீ. தூரத்தில் உள்ள அகமதாபாத்திற்கு 7 மணிநேரத்தில் இந்த அதிவிரைவு ரயில் சென்று சேரும் என்று மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications