ரூ. 5 கோடி பணத்துடன் ஐசிஐசிஐ வங்கியின் வேனை கடத்திச் சென்ற கும்பல்!

இன்று காலை ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 5 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு மாருதி எக்கோ வேன் வந்து கொண்டிருந்தது. அதை தெற்கு டெல்லியின் டிபன்ஸ் காலனி அருகே ஒரு ஹூண்டாய் வெர்னா கார் வழிமறித்தது.
பின்னர் அதிலிருந்த 5 பேர் கும்பல், வேனில் இருந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேன் டிரைவரை வெளியே இழுத்துப் போட்டுவிட்டு அதைக் கடத்திச் சென்றுவிட்டனர்.
டிபன்ஸ் காலனியின் டி பிளாக் வழியாக அந்த வேனும் காரும் சென்றுவிட்டன.
இதையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications