ரூ. 5 கோடி பணத்துடன் ஐசிஐசிஐ வங்கியின் வேனை கடத்திச் சென்ற கும்பல்!

இன்று காலை ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 5 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு மாருதி எக்கோ வேன் வந்து கொண்டிருந்தது. அதை தெற்கு டெல்லியின் டிபன்ஸ் காலனி அருகே ஒரு ஹூண்டாய் வெர்னா கார் வழிமறித்தது.
பின்னர் அதிலிருந்த 5 பேர் கும்பல், வேனில் இருந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேன் டிரைவரை வெளியே இழுத்துப் போட்டுவிட்டு அதைக் கடத்திச் சென்றுவிட்டனர்.
டிபன்ஸ் காலனியின் டி பிளாக் வழியாக அந்த வேனும் காரும் சென்றுவிட்டன.
இதையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications