ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசு மண்ணெண்ணைக்கான வாட் வரியை குறைத்துள்ளது. அதற்கு பதிலாக புகையிலை பொருட்களின் வரியை அதிகரித்துள்ளது.
ஜார்க்கண்ட மாநில முதல்வர் அர்ஜூன் முண்டா தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மக்களுக்கு அதிகம் பயன்படும் மண்ணெண்ணை மீதான வாட் வரியை 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக மக்களுக்கு உடல்நிலைக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்களின் மீதான வாட் வரியை மாநில அரசு அதிகரித்துள்ளது. இதன்படி புகையிலை பொருட்களுக்கான வாட் வரி 14 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது மண்ணெண்ணை ஒரு லிட்டர் ரூ.14.19 என்று விற்கப்படுகிறது. தற்போது மண்ணெண்ணைக்கான வாட் வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து இனி லிட்டர் ரூ.13.76 என்று விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications