இந்திய பங்கு சந்தையில் ஏறுமுகம்- 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது!
மும்பை: மும்பை பங்கு சந்தை கடந்த 15 மாதங்களில் முதல் முறையாக 19 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்தில் கணிசமான புள்ளிகள் அதிகரித்து 19 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் முதலாவது முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியிருக்கிறது மும்பை பங்குச் சந்தை.
இன்றைய சந்தையின் தொடக்கத்தில் ஐசிஐசிஐ, ரிலையன்ஸ், ஐடிசி ஆகியவற்றின் பங்குகள் கணிசமாக உயர்ந்திருந்தன.
இன்று நடைபெற உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் காப்பீட்டுத் துறையிலும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் பங்குச் சந்தை உயர்ந்திருக்கலாம் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications