இந்திய பங்கு சந்தையில் ஏறுமுகம்- 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது!
மும்பை: மும்பை பங்கு சந்தை கடந்த 15 மாதங்களில் முதல் முறையாக 19 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்தில் கணிசமான புள்ளிகள் அதிகரித்து 19 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் முதலாவது முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியிருக்கிறது மும்பை பங்குச் சந்தை.
இன்றைய சந்தையின் தொடக்கத்தில் ஐசிஐசிஐ, ரிலையன்ஸ், ஐடிசி ஆகியவற்றின் பங்குகள் கணிசமாக உயர்ந்திருந்தன.
இன்று நடைபெற உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் காப்பீட்டுத் துறையிலும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் பங்குச் சந்தை உயர்ந்திருக்கலாம் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications