
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சிதம்பரம், இரண்டு தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனை ஊழல் சட்டத்தின் கீழ் எப்படி விசாரணை நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் வத்ரா மீதான புகாரில் இருக்கும் சரி, தவறுகள் என்ன என்பது குறித்து தெரியவும் இல்லை என்று கூறியிருக்கிறார் ப.சிதம்பரம்.
நாளை பதில்- கெஜ்ரிவால்
இதனிடையே வத்ரா விவகாரம் குறித்து டிஎல்எப் தெரிவித்திருக்கும் விளக்கமானது பொய்களால் நிறைந்தது என்றும் இது தொடர்பாக நாளை மாலை 5 மணிக்கு தாம் விளக்கம் அளிக்கப் போவதாகவும் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.
வத்ரா விவகாரம் குறித்து டிஎல்எப் நிறுவன இயக்குநர்களே கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் வத்ராவோ தம்மீதான புகார்கள் உண்மைக்கு புறம்பானவை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கெஜ்ரிவால் நாளை என்ன குண்டை வீசப் போகிறாரோ? கதிகலங்கிக் காத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி!
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications