டெல்லி: சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வத்ரா மீதான குற்றச்சாட்டு வேறு ஒரு கோணத்தில் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் அர்விந்த் கெஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷணும் வத்ரா மீது சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்த குற்றச்சாட்டு, '"டிஎல்எப் நிறுவனம் வழங்கிய 65 கோடி ரூபாய் வட்டியில்லா கடனைக் கொண்டு 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வத்ரா வாங்கிக் குவித்திருக்கிறார்'" என்பதுதான். வத்ரா மீதான இந்த புகாரை அதிரடியாக காங்கிரஸ் பெருந்தலைகள் எல்லாமே நிராகரித்திருந்தன. இதில் நம்ம ஊர் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜனும் அடக்கம்.
இந்த நிலையில் வத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர் டிஎல்எப் நிறுவன பங்குதாரர்கள். மேலும் வத்ராவுக்கு கடன் கொடுத்தது பற்றியும் குறைந்த விலையில் வீடு வழங்கியது பற்றியும் நிறுவன இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒருமுறை கூட விவாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications