பார்தியில் வால்மார்ட் முதலீடு செய்ததில் முறைகேடு- விசாரணைக்கு உத்தரவு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்பவே ஃபிராடா?..: இந்தியாவில் வால்மார்ட் நிறுவன முதலீட்டில் முறைகேடு?
டெல்லி: பார்தி சில்லறை வர்த்தக நிறுவனத்தில் வால்மார்ட் நிறுவனம் ரூ.430 கோடி முதலீடு செய்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, பிரதமர் அலுவலகம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் வால்மார்ட், இந்திய சில்லறை வர்த்தக நிறுவனமான செடார் சப்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் (இது பார்தி நிறுவனத்துக்கு சொந்தமானது) 2010ஆம் ஆண்டு ரூ.430 கோடி முதலீடு செய்தது. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான விதிமுறைகளை மீறி, இம்முதலீடு செய்யப்பட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து தற்போது இது தொடர்பாக விசாரித்து வழக்குப்பதிவு செய்ய பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்ததற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில் வால்மார்ட்டின் முதலீட்டில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PMO orders probe into Walmart and Bharti pact | இப்பவே ஃபிராடா?..: இந்தியாவில் வால்மார்ட் நிறுவன முதலீட்டில் முறைகேடு?

The Prime Minister's Office (PMO) has ordered a probe into US retail giant Walmart 's investment in Bharti's retail venture following allegations that the deal was struck in violation of foreign direct investment (FDI) norms.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X