பார்தியில் வால்மார்ட் முதலீடு செய்ததில் முறைகேடு- விசாரணைக்கு உத்தரவு

சில்லறை வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் வால்மார்ட், இந்திய சில்லறை வர்த்தக நிறுவனமான செடார் சப்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் (இது பார்தி நிறுவனத்துக்கு சொந்தமானது) 2010ஆம் ஆண்டு ரூ.430 கோடி முதலீடு செய்தது. சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு தொடர்பான விதிமுறைகளை மீறி, இம்முதலீடு செய்யப்பட்டிருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து தற்போது இது தொடர்பாக விசாரித்து வழக்குப்பதிவு செய்ய பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்ததற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில் வால்மார்ட்டின் முதலீட்டில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications