கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 19.16கோடி டன்னாக அதிகரிப்பு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 19.16 கோடி டன்னாக உயர்வு
டெல்லி: பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, நடப்பு நிதி ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் 191.16 கோடி நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது.

கோல் இந்தியா நிறுவனனத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இந்த உற்பத்தியானது 96 விழுக்காடு ஆகும். தற்போதைய உற்பத்தி மற்றும் விற்பனை முந்தைய ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் முறையே 8.46 மற்றும் 7.16 விழுக்காடு அதிகரித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 46.41 கோடி டன் நிலக்கரி உற்பத்தி விரைவில் எட்டப்படும் என்று கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது,

இந்நிலையில், நிலக்கரிக்காக மின் உற்பத்தி நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை கோல் இந்தியா உருவாக்க முடிவு செய்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: coal நிலக்கரி
English summary

Coal India Ltd. hits 96 per cent output target, | கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 19.16 கோடி டன்னாக உயர்வு

State-run Coal India says it has marginally missed its production and sale targets for the first six months of the current fiscal because of the late onset of monsoon rains.
Story first published: Sunday, October 21, 2012, 14:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X