
விமானப் போக்குவரத்து இயக்குநரிடம் கிங்பிஷர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான இதர நிறுவனங்கள் மூலமாக நிதியைப் பெற்று விமான சேவையை மீண்டும் இயக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.
கிங்பிஷர் நிறுவனம் ஒரு மாதத்துக்கு சுமார் ரூ20 கோடி வரை ஊதியத்துக்காக செலவிட்டு வருகிறது. ஆனால் கடந்த 7 மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. மேலும் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் எந்த ஒரு விமானத்தையுமே கிங்பிஷர் நிறுவனம் இயக்கவும் இல்லை. இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக விமானப் போக்குவரத்து இயக்ககம் ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து விமானிகளுடன் கிங்பிஷர் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி பாக்கி ஊதியத்தை வழங்குவதாக உறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் விமான சேவையை தொடர போதுமான நிதியை தாங்களே திடிரட்டிக் கொள்வதாகவும் உரிமத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று கிங்பிஷர் நிறுவனம் விமானப் போக்குவரத்து இயக்குநரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த முறையாவது வண்டி ஒழுங்காக ஓடுமா?
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications