ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவாடா கிராமத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கொவாடா கிராமத்தில் மொத்தம் 6 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த சுமார் 10 ஆயிரம் அப்பகுதியிலிருந்து வெலியேற்றப்பட இருக்கின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.
ஸ்ரீகாகுளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் மத்திய எரிசக்தி துறையின் முன்னாள் செயலர் ஷர்மா முக்கியப் பங்கு வகித்து வருகிறார். இன்று நடைபெற இருக்கும் கண்டனக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.
'ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின்னர் ஜெர்மனி போன்ற நாடுகள் சூரிய மின்சகதிக்கு மாறிவரும் நிலையில் நாம்தான் இன்னமும் அணுமின் நிலையத்தை அமைத்து வருகிறோம் என்கிறார் ஷர்மா.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications