
ஜூலை மாதம் வரையிலான 7 மாதங்களில் தேங்காய் ஏற்றுமதி 50% வளர்ச்சியைத் தொட்டிருக்கிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்திய தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கிறது. பெரிய தேங்காய் ஒன்று ரூ10க்கு வாங்கப்பட்டு அந்நாடுகளில் ரூ13.50 வரை விற்கப்படுகிறது. ஏற்றுமதியாகும் தேங்காயில் கணிசமான அளவு தமிழகத்தில் இருந்தே செல்கிறது.
இந்த நிலையில் இந்தியாவின் தேங்காய் ஏற்றுமதிக்கு சவாலாக இலங்கை உருவெடுத்திருக்கிறது. தேங்காய் ஏற்றுமதியில் இலங்கை முன்னணி வகித்து வந்தது. ஆனால் அந்நாட்டில் உள்நாட்டுத் தேவை அதிகரித்ததால் தேங்காய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நமது ஏற்றுமதியாளர்களுக்கு இது சாதகமாக இருந்து வந்தது.
தற்போது இலங்கையில் தடை நீக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவை விட குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்...
குடைச்சல் கொடுப்பதுதான் இலங்கையின் வேலையேவா?
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications