பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தும் திட்டம் நாளை அறிமுகம்

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், நாளை 20 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அதுவும் 26 திட்டங்களில் 7 திட்டங்களுக்கான மானியத் தொகை மட்டும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இதில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், டீசல், உணவு மற்றும் வேளாண்பொருட்களுக்கான மானியத் தொகை சேர்க்கப்படவில்லை. இதில் தற்போது கடைபிடிக்கப்படுகிற நடைமுறையே பின்பற்றப்படும் என்றார் அவர்.
இரண்டாவது கட்டமாக பிப்ரவரி 1-ந் தேதியன்று 11 மாவட்டங்களிலும் மார்ச் 1-ந் தேதி 12 மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட இருக்கிறது என்றார் அவர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications