டெல்லி: கடந்த ஓராண்டில் மட்டும் தீவிரவாத செயல்களுக்கு உதவும் வகையிலான வர்த்தக நடவடிக்கைகள் 300% அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சகம் எச்சரித்திருக்கிறது.
நிதி அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவு 2011-12ஆம் ஆண்டு தீவிரவாத செயல்களுக்கு உதவும் வகையிலான சந்தேக நடவடிக்கைகள் பற்றிய ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. உளவுத் துறை, ரா அமைப்பு மற்றும் வருமான வரித் துறை போன்றவற்றிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதில் 2011-12ஆம் ஆண்டில் மட்டும் 1444 சந்தேக வர்த்தக பரிமாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் 2010-11-ம் ஆண்டில் 428 சந்தேக வர்த்தக பரிமாற்றங்கள்தான் நிகழ்ந்திருக்கின்றன. இதை ஒப்பிடுகையில் 300% சந்தேக வர்த்தக பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இதேபோல் இந்திய வங்கிகள் மூலமாக கள்ள நோட்டுகளை மாற்றுகின்ற சம்பவங்களும் அதிகரித்திருக்கிறது என்றும் அதில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications