டெல்லி: கடந்த ஓராண்டில் மட்டும் தீவிரவாத செயல்களுக்கு உதவும் வகையிலான வர்த்தக நடவடிக்கைகள் 300% அதிகரித்திருப்பதாக நிதி அமைச்சகம் எச்சரித்திருக்கிறது.
நிதி அமைச்சகத்தின் புலனாய்வுப் பிரிவு 2011-12ஆம் ஆண்டு தீவிரவாத செயல்களுக்கு உதவும் வகையிலான சந்தேக நடவடிக்கைகள் பற்றிய ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. உளவுத் துறை, ரா அமைப்பு மற்றும் வருமான வரித் துறை போன்றவற்றிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதில் 2011-12ஆம் ஆண்டில் மட்டும் 1444 சந்தேக வர்த்தக பரிமாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் 2010-11-ம் ஆண்டில் 428 சந்தேக வர்த்தக பரிமாற்றங்கள்தான் நிகழ்ந்திருக்கின்றன. இதை ஒப்பிடுகையில் 300% சந்தேக வர்த்தக பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இதேபோல் இந்திய வங்கிகள் மூலமாக கள்ள நோட்டுகளை மாற்றுகின்ற சம்பவங்களும் அதிகரித்திருக்கிறது என்றும் அதில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications