டெல்லி : ஆசிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. மேலும் சிமெண்ட் வர்த்தகம் இந்தியாவில் தான் அதிகம் என்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஹோல்சிம் சிமென்ட் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தன்னுடைய துணை நிறுவனங்கள் மூலம் ஏசிசி, அம்புஜா சிமென்ட் விற்பனையில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதன் வருடாந்திர அறிக்கையில், ‘ஆசிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இந்தியாவில்தான் அதிகம் காணப்படுகிறது.
இங்கு உள்கட்டமைப்பு திட்டங்கள், மலிவு விலையிலான குடியிருப்புகளை கட்டும் பணி அதிவேகமாக நடந்து வருகிறது. எனவே, சிமெண்ட் வர்த்தகத்தில் ஆசியாவிலேயே அதிகப்படியான வர்த்தகத்தை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன' என்று கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications