மும்பை: இகாத்பூரியில் உள்ள மஹிந்திரா அன்ட் மஹிந்திரா தொழிற்சாலையில் ஊழியர்கள் இன்று 3வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இகாத்பூரியில் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. தொழிலாளர் சங்கத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நிர்வாகம், ஊழியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் ஊழியர்கள் இன்று 3வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தங்கள் தலைவரை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications