மும்பை: இகாத்பூரியில் உள்ள மஹிந்திரா அன்ட் மஹிந்திரா தொழிற்சாலையில் ஊழியர்கள் இன்று 3வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இகாத்பூரியில் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. தொழிலாளர் சங்கத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நிர்வாகம், ஊழியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் ஊழியர்கள் இன்று 3வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தங்கள் தலைவரை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications