
இந்த விலையேற்றத்திற்கு இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் காரணமாகச் சொல்லப்படுகிறது. பணவீக்கத்தின் காரணமாக இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை கனிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. அதனால் மெக்டொனால்டின் லாபம் குறைந்திருக்கிறது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அரசு சேவை வரிசயை அதிகரித்திருக்கிறது. அதனால் மெக்டொனால்டு 5 சதவீத விலையேற்றத்தை செய்யவிருக்கிறது. வேறு வழியில்லாமல் இந்த விலையேற்றத்தைச் செய்யவிருப்பதாக மெக்டொனால்டு தெரிவித்திருக்கிறது.
தற்போது இந்திய பணவீக்கம் 8 முதல் 10 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. எனவேதான் தாங்கள் விலையை உயர்த்துவதாக மெக்டொனால்டின் மேற்கு மற்றும் தென் இந்தியாவின் துணை சேர்மன் அமித் ஜாட்டியா தெரிவித்திருக்கிறார்.
தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதால், நுகர்வோர் இரட்டை இலக்க எண்களில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்களுடைய சம்பள உயர்வு மிகவும் குறைவாக இருக்கிறது.
மேலும் கடந்த 2012வது நிதியாண்டில் தங்களுடைய கடைகளில் செய்யப்பட்ட விற்பனை 22 சதவீதத்தைத் தாண்டவில்லை என்று மெக்டொனால்டு தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications