
இந்த விலையேற்றத்திற்கு இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பணவீக்கம் காரணமாகச் சொல்லப்படுகிறது. பணவீக்கத்தின் காரணமாக இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை கனிசமான அளவில் அதிகரித்திருக்கிறது. அதனால் மெக்டொனால்டின் லாபம் குறைந்திருக்கிறது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அரசு சேவை வரிசயை அதிகரித்திருக்கிறது. அதனால் மெக்டொனால்டு 5 சதவீத விலையேற்றத்தை செய்யவிருக்கிறது. வேறு வழியில்லாமல் இந்த விலையேற்றத்தைச் செய்யவிருப்பதாக மெக்டொனால்டு தெரிவித்திருக்கிறது.
தற்போது இந்திய பணவீக்கம் 8 முதல் 10 சதவீதம் அளவிற்கு இருக்கிறது. எனவேதான் தாங்கள் விலையை உயர்த்துவதாக மெக்டொனால்டின் மேற்கு மற்றும் தென் இந்தியாவின் துணை சேர்மன் அமித் ஜாட்டியா தெரிவித்திருக்கிறார்.
தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதால், நுகர்வோர் இரட்டை இலக்க எண்களில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அவர்களுடைய சம்பள உயர்வு மிகவும் குறைவாக இருக்கிறது.
மேலும் கடந்த 2012வது நிதியாண்டில் தங்களுடைய கடைகளில் செய்யப்பட்ட விற்பனை 22 சதவீதத்தைத் தாண்டவில்லை என்று மெக்டொனால்டு தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications