
அவ்வாறு இந்திய தடை செய்தால், இந்தியர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளில் வியாபாரம் செய்வதில் கடும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும். மேலும் அவர்கள் அதிகமான வரியைக் கட்ட வேண்டிய நிலைமை ஏற்படும்.
குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபிய எமிரேட் (UAE), ஹாங் காங், சிங்கப்பூர், சமோயா மற்றும் செய்செல்ஸ் போன்ற நாடுகள், இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தைப் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிட மறுக்கின்றன என்று தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை வெளியிடாத வெளிநாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜூன் 2011லேயே சட்டங்கள் வந்த பின்பும், இந்தியாவின் வெளிநாடுகளுக்கு உள்ள உறவு பாதிக்கக்கூடாது என்பதற்காக, இந்தியா இதுவரை தயக்கம் காட்டி வந்தது. ஆனால் தற்போது முழு வீச்சில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications