
சுமார் ஒரு வருட காலமாக நிதி அமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வந்துள்ள 50 வயதாகும் திரு ராஜன், திரு துவ்வுரி சுப்பாராவ் அவர்களுக்கு பதிலாக செப்டம்பர் 4ஆம் தேதியன்று கவர்னராக பொறுப்பு ஏற்றார்.
தொழில்துறை மந்தநிலை, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம் மற்றும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து காணப்படும் சிஏடி போன்ற சவால்களுடன் இந்தியப் பொருளாதாரம் முட்டி மோதிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் மத்திய வங்கியின் 23-ஆவது தலைவராக திரு ராஜனின் நியனம் நிகழ்ந்துள்ளது.
மீடியா தகவல்களின் படி, தன் வெளிப்படையான கருத்துக்களுக்கு பெயர் போன திரு ராஜன், 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதிப் பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்ததற்காக பெரிதும் பாராட்டப்பட்டதாகவும் தெரிகிறது. 2005 ஆம் ஆண்டில், ராஜன் அவர்கள் நிதித் துறையைச் சாடி ஆற்றிய உரையில் நிதி சார்ந்த பேரழிவு ஒன்று கூடிய விரைவில் வரக்கூடும் என்று எச்சரித்திருக்கிறார்.
பொறுத்திருந்து பார்ப்போம் !!
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications