மும்பை: ஐடிபிஐ வங்கி தேர்ச்சிபெற்ற அமைப்புசார் அமர்வு முறையில் (QIP) ரூபாய் 1,200 கோடி பங்கு முதலீட்டை திரட்டவுள்ளது.
ஐடிபிஐ வங்கியின் தேவையான ரூபாய் 3000 கோடியில் ரூபாய் 1800 கோடி அரசிடமிருந்தும், மீதத்தொகை தேர்ச்சிபெற்ற அமைப்புசார் அமர்வு முறை வாயிலாகவும் பெறப்படும் என அவ்வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான எம்.எஸ். ராகவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வருடாந்திர வங்கி மாநாட்டில் (Bancon) எம்.எஸ். ராகவன் பேசுகையில், "முன்னோக்கப்பட்ட மொத்த தொகையான ரூ.3,000 கோடியில், ரூபாய் 1,800 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது, மீதம் க்யூஐபி (QIP) திட்டத்தின் மூலம் சுமார் 1,200 கோடி திரட்டப்படும்" என்றார். மத்திய அரசின் ரூபாய் 14,000 கோடிக்கான வங்கிகள் முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக நடப்பாண்டில் அரசு 1,800 கோடி ருபாய் கடன் தொகையை இவ்வங்கிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கி இரண்டாம் நிலை முதலீட்டை பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு இவ்விஷயத்தை பொறுத்த வரை தற்போது இவ்வங்கி தாராளமான நிலைமையில் உள்ளதாகவும் அடுத்த இரண்டாண்டுக்கு எந்த முதலையும் திரட்டப்போவதில்லை எனவும் திரு ராகவன் தெரிவித்தார்.
ஐடிபிஐ வங்கி இரண்டாம் நிலை முதலீட்டை பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு, இவ்விஷயத்தை பொறுத்த வரை தற்போது ஐடிபிஐ வங்கி தாராள நிலைமையில் உள்ளதாகவும் அடுத்த இரண்டாண்டுக்கு எந்த முதலிட்டையும் திரட்டப்போவதில்லை எனவும் திரு ராகவன் தெரிவித்தார்.
சமீபத்தில் தலைவராகப் பதவியேற்ற திரு ராகவன், முன்னுரிமை துறையின் கடன் இலக்கை அடைவதன் மூலம் நல்ல லாபங்களை பெறுவதே தன் முக்கிய குறிக்கோள் என தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications