டெல்லி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடும் வகையில், தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி (SMS) தொடர்பாக வாரத்திற்கு 50 புகார்கள் வரை அபராதம் விதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இதுவரை இருந்த தொல்லை தரும் அழைப்பு அல்லது குறுஞ்செய்தி தொடர்பான புகாருக்கும் ரூபாய் 5000 அபராதம் என்ற விதியை தளர்த்தி இப்புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சேவை நிறுவனங்களுக்கு ஏதுவாக பின்வரும் வகைப்படுத்தப்பட்ட பண மதிப்பிலான அபராதங்களை செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் அமல்படுத்த ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ராயின் இந்த புதிய வரைமுறைகள் படி, ஒரு வாரத்தில் 50 புகார்கள் வரை எந்த அபராதமும் இருக்காது. 50 புகார்களுக்கு மேல் 300 புகார்களுக்குள் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு புகாருக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 301 முதல் 700 புகார்கள் வரை புகாருக்கு 2,000 ரூபாயும், அதற்கும் அதிகமாக பெறப்படும் புகார்களுக்கு 5,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.
வார அடிப்படையில் புகார்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு 12,848 புகார்கள் என்ற நிலையிலிருந்து வாரத்திற்கு 4,046 புகார்கள் என்ற அளவிற்கு நவம்பர் மாதத்தில் குறைந்ததாகவும் ட்ராய் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications