டெல்லி: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடும் வகையில், தொல்லை தரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி (SMS) தொடர்பாக வாரத்திற்கு 50 புகார்கள் வரை அபராதம் விதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இதுவரை இருந்த தொல்லை தரும் அழைப்பு அல்லது குறுஞ்செய்தி தொடர்பான புகாருக்கும் ரூபாய் 5000 அபராதம் என்ற விதியை தளர்த்தி இப்புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தேவையற்ற அழைப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சேவை நிறுவனங்களுக்கு ஏதுவாக பின்வரும் வகைப்படுத்தப்பட்ட பண மதிப்பிலான அபராதங்களை செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் அமல்படுத்த ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ராயின் இந்த புதிய வரைமுறைகள் படி, ஒரு வாரத்தில் 50 புகார்கள் வரை எந்த அபராதமும் இருக்காது. 50 புகார்களுக்கு மேல் 300 புகார்களுக்குள் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு புகாருக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 301 முதல் 700 புகார்கள் வரை புகாருக்கு 2,000 ரூபாயும், அதற்கும் அதிகமாக பெறப்படும் புகார்களுக்கு 5,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.
வார அடிப்படையில் புகார்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வாரத்திற்கு 12,848 புகார்கள் என்ற நிலையிலிருந்து வாரத்திற்கு 4,046 புகார்கள் என்ற அளவிற்கு நவம்பர் மாதத்தில் குறைந்ததாகவும் ட்ராய் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications