தமிழகத்தில் அரிசியின் விலை உயரத்தபோகும் சேவை வரி!!

இப்பற்றாக்குறையை களைய தமிழக அரசு இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய முடிவு எடுத்துள்ளது. இப்படி கொள்முதல் செய்யப்படும் நெல் மற்றும் அரிசிகளுக்கு சேவை வரி, போக்குவரத்து செலவு மற்றும் சுத்திகரிப்பு செலவுகள் மூலம் அரிசியின் விலை கண்டிபாக உயரும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கொள்முதல் செய்யப்படும் அரிசி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொள்முதல் செய்யபடும் அரிசிக்கு 12.36 சதவீத சேவை வரி வதிப்பதன் மூலம் ஒரு மூட்டைக்கு 100 முதல் 200 ரூபாய் வரை உயரலாம்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications