டெல்லி: புதிய வங்கிகள் திறப்பதற்காக விண்ணப்பித்த நிறுவனங்களில் தனியார் மற்றும் பொதுத்துறையைச் சேர்ந்த 25 நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுத்துவிட்டது. வங்கி ஒப்பதலுக்கான உரிமத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்காக ரிசர்வ் வங்கி காத்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியீடும்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில் நிறுவழங்களின் நன்நடத்தை பற்றிய ஆய்வு மார்ச் 5ஆம் தேதி துவங்கியது. இதன் பணி முடிவடைந்த உடன், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடன் அதிகாரபூர்வமாக ரிசர்வ் வங்கி புதிய வங்கிகளின் உரிமங்களை வெளியிடும் என அவர் தெரிவித்தார்.
ரகுவின் அதிரடி பதில்
வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய ரகுராம் ராஜன் "யார் என்ன சொன்னாலும் சரி.. வங்கி உரிமங்களை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே அறிவிக்கப்படும்" என திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.
சிதம்பரத்திற்கு பதிலடி
புதன்கிழமை அன்று நடந்த கூட்டத்தில் சிதம்பரம் பேசியபோது வங்கி உரிமங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் தேவை இல்லை என கூறினார் என்பது குறிப்பிடதக்கது.
புதிய வங்கிகள்
புதிய வங்கிள் திறப்பதிற்காக விண்ணப்பித்தவர்களில் அதித்யா பிர்லா குழுமம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும்ம, ஐடிஎஃப்சி, ஐஎஃப்சிஐ, எல் அண்டு டி பைனான்ஸியல், முத்தூட் பைனான்ஸ், எல்ஐசி, இந்தியா போஸ்டிங் அகியவை ஆகும்.
முன்னாள் கவர்னர்
இந்த விண்ணப்பங்களை தேர்ந்தெடுத்தது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பீமல் ஜலான் தலைமையிலான குழு. இறுதி பட்டியலை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications