சென்னையில் 5 கிலோ எரிவாயு சிலின்டர் விற்பனை ஏப்ரல் 7 முதல் துவக்கம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் 5 கிலோ எரிவாயு சிலின்டர் விற்பனை ஏப்ரல் 7 முதல் துவக்கம்!!
சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம் மானியம் இல்லாத 5 கிலோ எரிவாயு சிலிண்டரை இந்தியாவின் 5 முக்கிய பெரு நகரங்களில் விற்க திட்டமிட்டு, இதனை நாளை செயல்படுத்த உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை திங்கட்கிழமை சென்னையில் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மற்றும் அடையாறு 3 இடங்களில் இந்த விற்பனை துவங்க உள்ளது.

 

முதல்கட்டமாக தேனாம்பேட்டை டி. யு.சி.எஸ். கூட்டுறவு மையத்தில் நாளை (திங்கள்கிழமை) முதல் 5 கிலோ சிறிய சிலிண்டர் விற்பனை தொடங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு போதிய வரவேற்பு இல்லை என அந்த விற்பனை அங்காடி தெரிவித்துள்ளது.

 

சென்னையில் செயல்படவுள்ள 3 மையங்களில் ஏதேனும் ஒன்றில் ரூ.1600 செலுத்தி மானியம் இல்லாத சிலிண்டர்களை உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம். காஸ் தீர்ந்து விட்டால் தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை நிலையத்தில் ‘ரீ- பில்' செய்துகொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IOC begins 5 kg LPG cylinders sale starts in chennai

IndianOil Corporation, the country's biggest fuel refiner and retailer, has launched sale of 5-kg cylinders in five cities with the aim of expanding customer base and make the fuel easily accessible.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X