இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அந்நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கும் மின்பற்றாக்குறை குறைக்கவும் உலக வங்கி அடுத்த 5 வருடத்தில் 12 பில்லியன் டாலர் வரை நிதியுதவி செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த ஒரு வாரத்தில் ஒரு பில்லியன் டாலரை பாகிஸ்தான் நிதி அமைச்சகத்திற்கு அனுப்ப உலக வங்கி முடிவு செய்யதுள்ளது, இந்த நிதிக்கு 2 சதவீதம் வட்டி விதிக்கப்படும். அடுத்த 5 வருடத்தில் மிதமுள்ள தொகையை அனுப்பவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
நிதியுதவி
இந்த நிதியை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தல், தீவரவாதத்தை ஒழித்தல், மின்பற்றாக்குறையை குறைத்தல் மற்றும் கல்வித்துறையில் வளர்ச்சியை உக்குவிக்கவும் பாகிஸ்தான் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மின் பிரச்சனை
நாட்டில் நிலவும் பிரச்சனையை சமாலிக்க இந்த நிதி மிகவும் உதவுகரமாக இருக்கும், மின்தடையினால் நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேலும் வெயில் காலம் துவங்கிவிட்ட நிலையில், வெப்பம் 45 டிகிரைவரை எட்டும், இதனால் இக்காலகட்டத்தில் மின்தடை அறவே இருக்க கூடாது.
தீவரவாதம்
தெற்காசிய பகுதியில் சுமார் 180 மில்லியன் மக்களின் பொருளாதார நிலை தீவிரவாத இயக்கமான அல்கொய்தா இயக்கத்தால் பெரும் அளவில் பாதித்துள்ளது. மேலும் இதனால் வரி ஏய்ப்பு மற்றும் மின் பற்றாக்குற போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
கடந்த வருடம் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் பாகில்தானிற்கு 6.7 பில்லியன் டாலர் நிதியுதவி கிடைத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications