டெல்லி: ரயில் முன்பதிவில் ஆன்லைன் சேவை வந்த பின்பு, ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட்டை வாங்க யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலையில் ஆன்லைன் சேவையில் பல பிரச்சனைகள் உள்ளதாகவும் இவை பல வருடங்களாக தொடரந்து வருவதாகவும் பயணிகள் தெரவிக்கின்றனர்.
இப்பிரச்சனை ஒரு புறம் இருக்க, வருவாய் துறை அதிகாரிகள் ரயில் முன்பதிவு போன்றவற்றிக்கு பான் எண்களை உபயோகப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பல நிதி மற்றும் அடையாள மோசடி நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதை பற்றி முழுமையாக இங்கு காண்போம்..
பான் எண்
வருமான வரி செலுத்துபவர்களும், பெரு நிறுவனங்களில் பணிபுரிவோர்களுக்கும், பிஸ்னஸ் செய்பவர்களுக்கும் "பர்மனன்ட் அக்கவுன்ட் நம்பர்' எனப்படும், "பான்' எண் கண்டிப்பாக இருக்கும். இந்த பான் எண்ணை பல வகையில் பயன்படுத்தலாம் ரயில் டிக்கெட், வங்கி பறிமாற்றம், இணையதள சேவை என பல இடங்கள் உள்ளது.
அடையாள திருட்டு
இப்படி மக்கள் அதிகமாக உபயோகிக்கும் தளங்களில் பான் எண் போன்ற முக்கிய தகவல்களை குறிப்பிடும் போது, இந்த எண்ணின் சொந்தக்காரரின் பெயர், முகவரி, மொபைல் எண், வயது, பாலினம் போன்ற விபரங்கள் மோசடி பேர்வழிகள் கையில் கிடைக்க நாம் வழிவகுக்கிறோம்.
மோசடி
இத்தகைய அடையாளங்களை தீவரவாதிகளும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த அடையாளங்களை வைத்து தீவரவாதிகள் சிலர் வங்கி செயல்பாட்டில் இறங்குவதாக வருவாய் துறை தகவல் தெரிவிக்கிறது.
மாற்று அடையாள தகவல்
பான் எண்ணிற்கு பதிலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தலாம் என, வருமான வரித்துறையினர் திதரிவிக்கின்றனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications