குஜராத்: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுக நிறுவனமான அதானி துறைமுக மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) நிறுவனம் ஒரிசாவின் தர்மா துறைமுகத்தை 5,000 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. இது இந்திய துறைமுக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய ஒப்பந்தம் என்பது குறிப்பிடதக்கது.
டாடா குழுமத்தின் டாடா ஸ்டீல் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவானது இந்த தார்மா துறைமுகம். இப்போது இத்துறைமுகத்தை குஜராத்தின் அதானி போர்ட்ஸ் நிறுவனம் 5,000 கோடி ரூபாய்க்கு கைபற்றியுள்ளது.
ஆதானி குழுமம்
இந்நிறுவனம் குஜராத்தை தலைமையிடமாக கொண்டு, சரக்கு போக்குவரத்து, பவர், விலசாயம், துறைமுகம், என பல துறைகளில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் நிறுவவரான் கெளதம் அதானி, பாரத ஜனதா கட்சியின் பிரதமார் வேட்பாளாரான நரேந்திர மோடியின் நெருங்கிய நன்பர் என்பது குறிப்பிடதக்கது.
ஒப்பந்தம்
அதானி போர்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திற்கும் இடையே துறைமுக கையகப்படுத்துதலுக்காக இன்று ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் இந்த ஒப்பந்தத்தை பற்றி செய்திகள் எதுவும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
தர்மா துறைமுகம்
தர்மா போர்ட் நிறுவனம் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்களின் சரி பாதி முதலீட்டுடன் துவங்கப்பட்டது.
முதலீடு மற்றும் சரக்கு போக்குவரத்து
இந்த துறைமுகத்தை உருவாக்க இரு நிறுவனங்களும் 3200 கோடி முதலீடு செய்து துவங்கியது. மேலும் இத்துறைமுகம் சுமார் 25 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறது. இத்துறை முகத்தில் அதிகளவு தாதுப் பொருட்களே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications