மும்பை: வங்கி வைப்பு நிதிகள் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்கும் மேல் எந்தவிதமான பரிவர்த்தனையும் இல்லாமல் வங்கிக் கணக்கில் கிடக்கும் அன்னிய நாணயங்கள் அனைத்தும் இந்திய ரூபாய்களாக மாற்றப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அத்தகைய வங்கிக் வைப்பு நிதி கணக்குகளை வைத்திருப்பவர்கள் அந்த அந்நிய கரன்சிகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள தத்தம் வங்கிகள் வாடிக்கையாளருக்கு 3 மாத காலக்கெடு விதிக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகு அவற்றை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டும் என்றும் நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
அப்படி மாற்றப்பட்ட பிறகு அந்தக் கணக்கில் உள்ள இந்திய ரூபாய்க்கு ஏற்றபடியே அதற்கான வட்டியும் கிடைக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்திய வங்கிகளில் தேவையில்லாமல் தேங்கிக் கிடக்கும் அன்னிய நாணயங்களை இவ்வாறு இந்திய ரூபாயாக மாற்றுவதன் மூலம், ரூபாயின் மதிப்பு கணிசமாக உயரும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications