டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும் வகையில் ரூ.39,000 கோடி வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
அரசுப் பத்திரங்களில் முடங்கிக்கிடக்கும் தொகையில் ஒரு பகுதியை மோடி அவர்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரிலீஸ் செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். வங்கிகளுக்கு நிர்ணயித்துள்ள 8 சதவீத ரெப்போ ரேட் இதற்கும் பொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
மத்திய அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் திணறி வருவதை உணர்ந்து ரிசர்வ் வங்கி கவர்னர் இத்தகைய அசாத்தியமான முடிவை எடுத்துள்ளார்.
பத்திர முதலீடு
இதையடுத்து அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் வங்கி டெபாசிட்டுகளுக்கு அரை சதவீதம் வட்டி குறைத்துள்ளது (SLR cut). இதனால் வங்கிகள் அதிக அளவில் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு வழி கிடைத்துள்ளது.
வங்கி
இத்தகைய முதலீட்டு திட்டங்களினால் தனியார் மற்றும் அந்நிய வங்கிகள் அதிக பலன்களைப் பெறும் என்றும் தெரிகிறது.
குறைவான வட்டி
அரசுப் பத்திரங்களில் ரூ.22.9 லட்சம் கோடிகளை வங்கிகள் முதலீடு செய்துள்ளன. மொத்த டெபாசிட்டான ரூ.78.9 லட்சம் கோடியில் இது 29 சதவீதமாகும். எஸ் எல் ஆர் குறைப்பு மூலம் அரசுப் பத்திரங்களை விற்று வங்கிகள் அதிக லாபம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications