திருவனந்தபுரம்: இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்துறை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிற நிலையில் கேரள மாநிலத்தில் இதன் வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் புதிய நிறுவனங்கள் இம்மாநிலத்திற்குள்ளே நிழைவதற்கும் அஞ்சி வருகிறது.
இந்த நிலைக்கு முக்கிய காரணம் கேரள அரசு தான். கேரள அரசு ஆன்லைன் மூலம் விற்பனைக்கு, இத்தகைய நிறுவனங்கள் வரி செலுத்த நிர்பந்தம் செய்து வருகிறது இதனால் ஆன்லைன் சில்லறை நிறுவனங்களில் பெரு நிறுவனங்களான ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் மட்டுமே சேவை அளித்து வருகிறது.
வழக்குகள்
நுகர்வோருக்கு ஆன்லைன் பொருட்களை சப்ளை செய்த ஒரு கூரியர் நிறுவனம் மீது, கேரள வணிக வரி துறை, வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு கேரளா என்றாலே, ‘அலர்ஜி' ஆகி விட்டது.
ஆன்லைன் மோகம்
இன்றளவில் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கும் ஆன்லைன் வாங்குவதில் அதிகப்படியான பணம் மிச்சப்படுத்த முடிகிறது. குறிப்பாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை தாறுமாறாக தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.
தள்ளுபடி
இன்றைய தலைமுறை நாகரிகத்தில் பல மடங்கு மாறினாலும் தள்ளுபடி, விலை குறைவு போன்ற வார்த்தைகளுக்கு மயங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். மேலும் ஆன்லைனில் பொருட்களை ஆடர் செய்யதால் பொருள் வீடு தேடி வரும்.
வரவேற்பு
கேரளாவில் ஆன்லைன் பொருட்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதால், பன்னாட்டு ஆன்லைன் நிறுவனங்கள் கூட, உள்ளூர் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, பலதரப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.
பிரச்சனை
இந்நிலையில் கேரள அரசு உள்ளூர் விற்பனை வரி சட்டத்தின் கீழ், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு வரி வதிப்பிற்கு உட்பட்டது என அறிவித்துள்ளது. இதனால் பல ஆன்லைன் நிறுவனங்கள், கேரளாவில் இருந்து ஆர்டர் பெறுவதை நிறுத்தி விட்டன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications