டெல்லி: இந்திய ரயில்வே துறையில் ரயில் கட்டணங்களை உயர்த்துவது குறித்தும், அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை குறித்த முடிவுகளை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே முடிவு செய்ய உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ரயில் கட்டணங்களை உயர்த்துவது உறுதியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்த ஆலோசனைகள் நடந்து முடிந்துள்ளது, விரைவில் இதற்கான முடிவுகளை எடிக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார். மேலும் இதுகுறித்த கருத்துக்களை பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கூடிய வரைவில் கலந்து ஆலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிதி நெருக்கடி
இந்திய ரயில்வே துறை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதை சமாளிக்கா இரண்டு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது, ஒன்று சரக்கு மற்றும் பயணக் கட்டணத்தை உயர்த்துவது, மற்றொரு வழி அன்னிய முதலீடு.
கட்டணங்கள் உயர்வு
இந்நிலையில் பயணக் கட்டத்தை 14.2 சதவீதம் அதிகரிக்கவும், சரக்கு கட்டணங்களை 6.5 சதவீதம் அதிகரிக்கவும் ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அன்னிய முதலீக்கான அனுமதி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரயில்வே பட்ஜெட்
மேலும் ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிட போவதாக தெரிகிறது.
அன்னிய முதலீடு
தற்போதைய நிலையில் ரயில்வே துறைக்கு அன்னிய முதலீட்டிற்கான அனுமதி மிகவும் அவசியமானது. மேலும் தற்போது செயல்பட்டுத்தி கொண்டு வரும் திட்டத்தை முழுமையாக, வரைவாகவும் முடிக்க அன்னிய முதலீடு மிகவும் அவசியம். அது குறித்து வர்த்தக அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களுடன் ஆலோசித்து வருவதாக திரு.கவுடா தெரிவித்தார்.
வளர்ச்சி
அதிகப்படியான அன்னிய முதலீட்டு உடன் அதிவேக ரியல், ரயில் நிலையம் மேம்பாடு, ஆகிய பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications