டெல்லி: தேசிய குற்ற பிரிவின் தகவல் படி 2013ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ரூ.13,219 கோடி மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வழக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 10 வருடங்களில் நிகழந்த திருட்டுகளின் மதிப்பில் இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த திருட்டுகளில் போலீஸ்சாரால் மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு வெறும் 1,762 கோடி மட்டுமே என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்தியாவில் பல பகுதிகளில் திருட்டுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்??
காரணம்
அதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் "கடந்த பத்து வருடங்களில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதே இத்தகைய திருட்டிற்கு முக்கிய காரணம்." என அவர் தெரிவித்தார்.
வாகனங்கள்
மேலும் இந்த திருட்டு வழக்குகளில் அதிகளவு இருப்பது வாகனங்களே. குறிப்பாக நாட்டின் தலைநகரான டெல்லியில் அதிகளவு வாகனங்கள் திருடப்பட்டு வருகிறது. மேலும் இந்த 13,000 கோடி திருட்டில் 30 சதவீதம் வாகனங்கள் சார்ந்த திருட்டாகவே உள்ளது.
சென்னை
மேலும் சென்னையில் வாகனங்கள், மொபைல் போன், லாப்டாப் போன்ற மக்கள் அதிக விலையில் பயன்படுத்தக்கூட பல பொருட்களை திருடப்பட்டு வருகிறது. எனவே மக்கள் பொது இடங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2012ஆம் ஆண்டு
கடந்த 15 ஆண்டுகளில் 2012ஆம் ஆண்டு சுமார் ரூ.21 கோடி மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தேசிய குற்ற பிரிவு தெரிவித்துள்ளது. இது உண்மையிலே மிகவும் மோசமான நிலை எனவும் அவர் குறிப்பிட்டார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications