ஒடிசா: இந்தியாவின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒடிசா ஆலை உற்பத்தி பொருட்கள் பற்றாக்குறையின் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சுரங்க உரிமம் இடைநிறுத்ததால் இந்த உற்பத்தி ஆலைக்கு தேவையான உற்பத்தி பொருட்கள் தடைப்பட்டுபோனது இதனால் இந்த ஆலை முற்றிலும் செயல் இழந்துபோனது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பாம்நிபால் ஆலைக்கு தனது சுக்கின்தா சுரங்கத்தில் இருந்து வருடத்திற்கு 50,000 டன் தாதுப்பெருட்கள் கிடைத்து வந்தது. இந்த சுரங்கத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் கடந்த மே மாதம் முதல் பாம்நிபால் ஆலை செயலிழந்துள்ளது.
60,000 பணியாட்கள்
ஒடிசா ஆலை மூடப்பட்டதால் இங்கு பணிபுரியும் சுமார் 6,000 பணியாட்களுக்கும் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சுரங்கத்திற்கான உரிமம் தரப்படாததால் மத்திய அரசிற்கு சுமார் 300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற ஒப்புதல்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சுக்கின்தா சுரங்கத்திற்கான உரிமம் காலம் கடந்த 2013ஆம் ஆண்டு அன்றே முடிந்ததுள்ளது, சில சட்ட சிக்கலின் காரணமாக உரிமம் புதுப்பிப்பு செய்ய நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை.
5 நிறுவனங்கள் வழக்கு
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்த சுரங்க உரிமம் புதுப்பித்தலுக்கு எதிராக சுமார் 5 நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.
உரிமம்
நீதிமன்றம் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு சுரங்க உரிமம் வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் 60,000 பணியாளர்களின் (60,000 குடும்பங்கள்) நிலை மிகவும் மோசமாகிவிடும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications