டெல்லி: தொழிலாளர் சேமநல நிதி நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் 1995-ம் ஆண்டின் தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தில் குறைந்த பட்சம் ரூ.1000/- ஆக மாற்றம் செய்வதாக அரசு எடுத்த முடிவின் மூலம் கிட்டத்தட்ட 32 இலட்சம் பேர் உடனடியாக பலனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்நிறுவனத்தின் அறிக்கையின் படி தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் வாயிலாக 28 இலட்சத்திற்கும் குறைவானவர்களே ரூ.1000/-க்கும் குறைவாக மாத ஒய்வூதியம் பெறவார்கள் என்று பரிந்துரை செய்திருந்தது.
ஓய்வூதியம் திட்டம்
தொழிலாளர் ஓய்வூதியம் திட்டம் - 95-ன் கீழ் பலனடைந்து வரும் 49 இலட்சம் ஓய்வூதியதாரர்களில் 32 இலட்சம் பேர் ரூ.1000/-க்கும் குறைவாக ஓய்வூதியம் பெறுபவர்களில் பெருமளவிலானவர்கள் ரூ.500/-க்கும் குறைவாக ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்' என்று தொழிலாளர் சேம நிதி நிறுவனத்தின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதம் ரூ.1000 ஒய்வுதியம்
செம்டம்பர் 1-ல் தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் - 95ன் கீழ் வழங்கப்பட்ட சலுகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, அடுத்த மாதத்தில் இருந்து ரூ.1000/-க்கும் குறைவாக பெறுபவர்கள் இதைப் பெற ஆவண செய்யப்பட்டுள்ளது.
செம்டம்பர் 30
இந்த செயல்பாட்டை மேலும் நினைவு கூறச் செய்யும் வகையில், செம்டம்பர் 30ம் தேதியன்று கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை நடத்துமாறு தொழிலாளர் சேம நிதி நிறுவனம் அதன் கள அலுவலகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
விழிப்புணர்வு
மேலும் இதுகுறித்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் சமூக பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கள அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications