தெலுங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட்!! நவம்பர் 5ஆம் தேதி
ஹைதெராபாத்: ஆந்திர மாநிலத்தில் இருந்து தனியாக பிரிந்த தெலுங்கானா மாநிலத்தின் முதல் பட்ஜெட் நவம்பர் 5ஆம் தேதி துவங்கும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

மேலும் இதற்கான முடிவுகள் மாநில அமைச்சர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதத்தில் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஜூன் 2ஆம் தேதி தனி மாநிலமாக தெலுங்கானா பிரிக்கப்பட்டது இதன் பின் வெளியிடும் முதல் பட்ஜெட் இது. எனவே இதற்கு அம்மாநில மக்கள் மிகவும் ஆர்வமுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஆந்திர மாநிலமும், தெலுங்கானா மாநிலமும் இணைந்தப்படி, அந்திர மாநில நிதியமைச்சர் அன்னம் ராமநாராயண ரெட்டி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications