டெல்லி: இந்தியாவில் இருக்கும் 2014 நிலக்கரி சுரங்களுக்கும் மத்திய அரசு தடை சில மாதங்களுக்கு முன்பு தடைவிதித்து இருந்தது. இதனால் இந்தியாவின் மின் உற்பத்தியில் பெரும் பின்னடைவு சந்தித்தது.

கடந்த 1993ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்.
தற்போது இருக்கும் உரிமங்களை ரத்து செய்துவிட்டு, புதிய உரிமங்களை ஆன்லைன் மூலம் ஏலம் விட நிதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது இதற்கான பணிகளை விரைவில் துவங்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மீட்டு மறு ஒதுக்கீடு செய்ய அவசர சட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை அடுத்த 3-4 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜனவரி மாதத்தில் ஏலம் நடக்க உள்ளதாக தெரிகிறது. முதல் கட்டமாக 72 சுரங்கங்கள் ஏலம் விடப்பட உள்ளன.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications