டெல்லி: இந்தியாவில் இருக்கும் 2014 நிலக்கரி சுரங்களுக்கும் மத்திய அரசு தடை சில மாதங்களுக்கு முன்பு தடைவிதித்து இருந்தது. இதனால் இந்தியாவின் மின் உற்பத்தியில் பெரும் பின்னடைவு சந்தித்தது.

கடந்த 1993ம் ஆண்டு முதல் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்.
தற்போது இருக்கும் உரிமங்களை ரத்து செய்துவிட்டு, புதிய உரிமங்களை ஆன்லைன் மூலம் ஏலம் விட நிதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது இதற்கான பணிகளை விரைவில் துவங்க மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மீட்டு மறு ஒதுக்கீடு செய்ய அவசர சட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை அடுத்த 3-4 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜனவரி மாதத்தில் ஏலம் நடக்க உள்ளதாக தெரிகிறது. முதல் கட்டமாக 72 சுரங்கங்கள் ஏலம் விடப்பட உள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications