மும்பை: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா தனது ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) வகை கார்களை உற்பத்தி செய்யும் பிரிவை அமெரிக்காவில் துவங்க உள்ளது.
ஜாக்குவார் மற்றும் லேண்ட் ரோவர் வகை கார்களுக்கு உலக அளவில் நல்ல டிமாண்ட் இருந்து வரும் சூழலில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிய தொழில் பிரிவுகளை டாடா தொடங்கி வருகிறது. தற்போது ஐரோப்பாவிலுள்ள ஜேஎல்ஆர் யூனிட்டில் ஆண்டுக்கு 450,000-500,000 வரை கார் உற்பத்தி நடக்கிறது.

அடுத்த மூன்று மாதங்களில் சீனாவில் கார் உற்பத்தி ஆலையை தொடங்க உள்ள டாடா அங்கு 130000 கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. பிரேசிலில் உள்ள ஆலை ஆண்டுக்கு 24 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்துவருகிறது.
இந்நிலையில் பெருகிவரும் தேவையை கணக்கில் கொண்டு அமெரிக்காவில் ஜேஎல்ஆர் ஆலையை நிறுவ டாடா முடிவு செய்துள்ளதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் பிரிவின் தலைமை நிதி அலுவலர் கென்னத் கிரேஜோர் உறுதி செய்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications