டெல்லி: இந்தியாவில் அதிகம் புழக்கத்திலும், பழக்கத்திலும் இல்லாத 1 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு 20 வருடத்திற்கு பிறகு மீண்டும் அச்சிட திட்டமிட்டுள்ளது.
அதுபற்றி மத்திய அரசு கூறுகையில் நாணயம் அச்சிடும் சட்டம் 2015இன் படி, ஜனவரி 1, 2015ஆம் ஆண்டு முதல் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செலவுகள்
அச்சிடப்படும் செலவுகள் அதிகரித்தால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் குறைந்த மதிப்புடைய ரூபாய் தாள்களை அச்சிடுவதற்கு முற்றுபுள்ளி வைத்தது. இதன் படி ரூ.1 நோட்டுகளை 1994ஆம் வருடமும், ரூ.2 நோட்டுகளை 1995ஆம் ஆண்டும், ரூ.5 நோட்டுகளை 1995ஆம் ஆண்டும் நிறுத்தப்பட்டது.
1 ரூபாய் நோட்டில் உள்ள வித்தியாசம்
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ₹2, ₹5, ₹10, ₹20, ₹50, ₹100, ₹500 மற்றும் ₹1,000 என அனைத்து ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு, ஆர்.பி.ஐ கவர்னரால் கையெழுத்திடப்பட்டு வெளிவரும். ஆனால் 1 ரூபாய் தாள் மட்டுமே மத்திய அரசால் அச்சிடப்பட்டு, நிதியமைச்சக செயலாளர் கையெழுத்துடன் வெளிவரும்.
வண்ணத்திலும் வித்தியாசம்
புதிய ஒரு ரூபாய் தாள்கள் பழைய தாள்களை போல் அல்லாமல் பிங்க் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். இதற்கு முன் வெளியிட்ட அனைத்து ஒரு ரூபாய் தாள்களும் கருநீலம் வண்ணத்தில் இருக்கும்.
இத படிக்க மறக்காதிங்க...
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications