டெல்லி: இந்திய ஈ-காமர்ஸ் துறை வேகமாக வளர்ந்தலும் போலியான தள்ளுபடிகள், தரமற்ற பொருட்கள், மேசமான விநியோக பிரச்சனைகள் கொண்டுள்ளது. இதனை களையும் வகையில் இத்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை சீர்ப்படுத்த தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் உட்பட 9 அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் ஈ-காமர்ஸ் துறை வர உள்ளது, இதில் ரிசர்வ் வங்கி வடிவமைக்கப்பட்டுள்ள வரைமுறைகளும் அடங்கும்.
நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம்
இதுகுறித்து நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் அளித்த செய்தி குறிப்பில் இந்த 9 அமைச்சகமும் இத்துறையின் செயலாளர்கள் குழுவில் இருந்து ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனையை கண்காணிக்கும் என தெரிவிக்கவிக்கப்பட்டது.
என்ன தான் பிரச்சனை??
இத்துறையில் முறையான விற்பனை உரிமம் இல்லாத காரணத்தால் யார் வேண்டுமானலும், எப்போது வேண்டுமானாலும் விற்பனை செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சில்லறை விற்பனையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 அமைச்சகங்கள்
மேலும் இத்துறையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளை களைந்து, வர்த்தகத்தை முறையான வகையில் செயல்படுத்தும் முறையை வடிவமைக்க உள்ளது. இதன் மூலம் இத்துறையில் நடக்கும் எல்லா விற்பனையும் அரசு கண்காணிப்பில் நடக்க விளையும்.
புகார்கள்
மேலும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் கூறுகையில் ஈ-காமர்ஸ் துறையை பற்றி பல தரப்பட்ட புகார்கள் வருவதாகவும் அதில விலை நிர்ணயம், விரி ஏய்ப்பு, ஆன்லைன் மோசடி, தகவல் பாதுகாப்பு மற்றும் அன்னிய முதலீடு போன்ற புகார்களும் அடக்கம். இதுமட்டும் அல்லாமல் இத்துறையை பற்றி சில்லறை வணிகர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் கூட மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
3.3 கோடி மக்கள்
இத்துறையின் மூலம் இந்தியாவில் இருக்கும் 1.1 கோடி சில்லறை வணிகம் நிறுவனங்கள் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பணியாற்றும் 3.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க

தங்கம், வெள்ளி ETF-களில் முதலீடு செய்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. செபி கொண்டு வந்த புது ரூல்ஸ்..!



Click it and Unblock the Notifications