பெங்களூரு: விமான எரிபொருள் மீது, மாநில அரசு விதிக்கப்படும் விற்பனை வரியை குறைக்க இத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரான அசோக் கஜபதி ராஜூ இத்துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விமான எரிபொருள் மீதான விற்பனை வரியை குறைக்க கடிதம் அனுப்பியுள்ளார்.
விற்பனை வரி
இந்திய சந்தையை பொருத்த வரை சேவை கட்டணத்தில் 40 சதவீத தொகை விமான எரிபொருள்-க்கு மட்டும் இந்திய நிறுவனங்கள் செலவு செய்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசு சுமார் 30 சதவீத வரை விமான எரிபொருள்-க்கு விற்பனை வரி விதிக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகா
இந்திய மாநிலங்களில் கர்நாடக மாநிலம் தான் அதிகளவிலான விற்பனை வரியை விதித்து வருவதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இம்மாநிலம் விமான எரிபொருளின் மீது விற்பனை வரியாக 28 சதவீத தொகையை பெறுகிறது.
புதிய நிறுவனம்
கஜபதி ராஜூ மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதத்தில் மாநில அரசு விமானத்துறைக்கு எதுவாக சலுகைகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
சில நாட்களுக்கு முன்பே பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு ஏர் பிகாசஸ் நிறுவனம் துவங்கப்பட்டது.
பிற சேவைகள்
விமானங்களின் பராமரிப்பு, பழுது மற்றும் சீர்திருத் பணிகளுக்கான (MRO) வரியை குறைந்தது 10 வருடமாவது முறைப்படுத்தியும்ஸ குறைக்கவும் மாநில அரசை கஜபதி ராஜூ வலியுறுத்தியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications