டெல்லி: மத்திய அரசு இந்தியாவின் டவுன் மற்றும் கிராமங்களில் பிபிஓ அமைக்கும் திட்டத்தில், இறுதிக்கட்ட நிலையைஅடைந்துள்ளது.
இந்தப் பிபிஓக்களில் சுமார் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டின் சிறு நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பிபிஓ அமைக்கும் பணியில்இறுதிக்கட்ட திட்ட வடிவமைப்பை எட்டியுள்ளது. இதன் மூலம் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கஉத்திரவிட்டுள்ளேன்." என்று அவர் தெரிவித்தார்.
தேசிய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIELIT) தலைமைச் செயலக அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்தது கொண்ட தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இவ்வாறுதெரிவித்தார்.

மேலும் வேலைவாய்ப்பு அளிப்பு வகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் வேறுபடும், இதற்கான திட்ட வடிவமைப்பும்செய்யப்பட்டு வருகிறது.
NIELIT நிறுவனம் வருடத்திற்கு 20 இலட்ச மாணவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தபயிற்சிகள் அளித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications