டெல்லி: மத்திய அரசு இந்தியாவின் டவுன் மற்றும் கிராமங்களில் பிபிஓ அமைக்கும் திட்டத்தில், இறுதிக்கட்ட நிலையைஅடைந்துள்ளது.
இந்தப் பிபிஓக்களில் சுமார் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டின் சிறு நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பிபிஓ அமைக்கும் பணியில்இறுதிக்கட்ட திட்ட வடிவமைப்பை எட்டியுள்ளது. இதன் மூலம் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கஉத்திரவிட்டுள்ளேன்." என்று அவர் தெரிவித்தார்.
தேசிய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIELIT) தலைமைச் செயலக அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்தது கொண்ட தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இவ்வாறுதெரிவித்தார்.

மேலும் வேலைவாய்ப்பு அளிப்பு வகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் வேறுபடும், இதற்கான திட்ட வடிவமைப்பும்செய்யப்பட்டு வருகிறது.
NIELIT நிறுவனம் வருடத்திற்கு 20 இலட்ச மாணவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தபயிற்சிகள் அளித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications