ஊரகப் பிபிஓவில் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு இந்தியாவின் டவுன் மற்றும் கிராமங்களில் பிபிஓ அமைக்கும் திட்டத்தில், இறுதிக்கட்ட நிலையைஅடைந்துள்ளது.

 

இந்தப் பிபிஓக்களில் சுமார் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

 
ஊரகப் பிபிஓவில் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்!

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாட்டின் சிறு நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் பிபிஓ அமைக்கும் பணியில்இறுதிக்கட்ட திட்ட வடிவமைப்பை எட்டியுள்ளது. இதன் மூலம் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கஉத்திரவிட்டுள்ளேன்." என்று அவர் தெரிவித்தார்.

தேசிய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIELIT) தலைமைச் செயலக அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்தது கொண்ட தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இவ்வாறுதெரிவித்தார்.

ஊரகப் பிபிஓவில் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்!

மேலும் வேலைவாய்ப்பு அளிப்பு வகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் வேறுபடும், இதற்கான திட்ட வடிவமைப்பும்செய்யப்பட்டு வருகிறது.

NIELIT நிறுவனம் வருடத்திற்கு 20 இலட்ச மாணவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்தபயிற்சிகள் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

48,000 jobs targeted via rural BPOs

The Union government has finalised a policy for setting up business process outsourcing units in small towns and villages, and has approved a national target of 48,000 seats, Communications and IT Minister Ravi Shankar Prasad said on Friday.
Story first published: Saturday, May 16, 2015, 12:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X